Load Image
Advertisement

அ.தி.ம.மு.க., நிர்வாகிக்கு மிரட்டல்



மதுரை, : மதுரை பெத்தானியாபுரத்தில் வசிப்பவர் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன். நேற்றுமுன்தினம் இரவு இவரது வீட்டிற்கு 6 டூவீலர்களில் வந்த 10 பேர் ஆயுதங்களை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஒரு அமைப்பின் நிர்வாகி தெரிவித்த கருத்துக்கு எதிராக பசும்பொன் பாண்டியன் பேசி வீடியோ வெளியிட்டார். இதன்காரணமாக அவருக்கு மிரட்டல் விடுத்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement