Load Image
Advertisement

ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

Tamil News
ADVERTISEMENT


திண்டுக்கல், : பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான 6வது மத்திய ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திண்டுக்கல் மாவட்டம் சார்பாக, திருச்சி ரோடு கல்லறை தோட்டம் அருகில் உண்ணாவிரதம் நடந்தது.

மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். துணை செயலாளர் சரஸ்வதி வரவேற்றார். மாநில துணைத் தலைவர் ராஜரத்தினம், மாவட்ட செயலாளர் துரைராஜ் ,மாநில செயற்குழு உறுப்பினர் பெலிக்ஸ், ராமசாமி, காளிமுத்து, மகாலிங்கம், ஈஸ்வரமூர்த்தி, பழனிமுத்து, கார்த்திகேயன் பங்கேற்றனர். மாநில துணைத் தலைவர் ராஜன் முடித்து வைத்தார். பொருளாளர் முருகன் நன்றி கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement