Load Image
Advertisement

புலியிடம் சிக்கி பசு பலி



மூணாறு, : மூணாறு அருகே கே.டி.எச்.பி.கம்பெனிக்குச் சொந்தமான பெரியவாரை எஸ்டேட் ஆனமுடி டிவிஷனைச் சேர்ந்தவர் தேயிலை தோட்டத் தொழிலாளி மாரிச்சாமி. இவரது ஆறு மாத கர்ப்பிணி பசு பிப்.,16ல் மேய்ச்சலுக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை. அதனை தேடியபோது அங்குள்ள தேயிலைத் தோட்டம் 21ல் பசுவின் பின்பகுதியில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்டது. அதனை புலி தாக்கியதாக தெரியவந்ததால் வனத்துறையினரின் அறிவுறுத்தலின்படி சம்பவ இடத்திலேயே பசுவை விட்டுச் சென்றனர். நேற்று முன்தினம் இரவு மீண்டும் வந்த புலி பசுவை கொன்று பின் பகுதியை தின்றது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement