Load Image
Advertisement

மாணவனுக்கு பாராட்டு



சிவகாசி, : அகில இந்திய அளவில் நடந்த யுனிபைடு ஒலிம்பியாட் 2022 தேர்வில் பங்கேற்ற சிவகாசி ஜூனியர் பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவன் சுஜித்ராம் ஆங்கில பாடத்தில் தேசிய அளவில் மூன்றாம் இடத்தை பிடித்தார்.

இவரை பாராட்டி ஹைதராபாத் யுனிபைடு நிறுவனம் கையடக்க கணினி வழங்கியது. பள்ளி தாளாளர் ரமேஷ் குமார், முதல்வர் பாண்டியன், ஆரம்பப்பள்ளி பொறுப்பாசிரியர் மெர்சி, ஆசிரியர்கள், மாணவனை பாராட்டினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement