Load Image
Advertisement

தொழிலாளி தற்கொலை



தொழிலாளி தற்கொலை

வடமதுரை: செங்குறிச்சி கம்பிளியம்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மாரிமுத்து 39. வயிற்று வலியால் அவதிப்பட்ட இவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

ஒருவர் பலி

சத்திரப்பட்டி: பழநி அருகே விரலப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் 72. ஊராட்சி வாட்டர் மேன் ஆக பணிபுரிந்த இவர் ,திண்டுக்கல் -பழநி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் வந்த போது, எதிரே வந்த கார் மோதியதில் இறந்தார். சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

திருடியவர் கைது

பழநி: பழநி, இட்டேரிரோட்டில் செயல்படும் இரும்பு கடையில் சத்யா நகரை சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுநர் பெரியண்ணா 21, பொருட்களை திருடி உள்ளார். இதை பார்த்த உரிமையாளர் ஹபிப்ரகுமான் பழநி டவுன் போலீசில் ஒப்படைத்தார். அதன்படி போலீசார் கைது செய்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement