Load Image
Advertisement

ஆர்ப்பாட்டம்

Tamil News
ADVERTISEMENT


தேனி, : தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன், தமிழ்புலிகள் கட்சியின் சார்பில், போடி நாகலாபுரத்தில் கழிவுநீர் கட்டமைப்பை சீரமைக்க வேண்டும்.

கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து தலைமை வகித்தார். கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement