Load Image
Advertisement

பெற்றோர்களுக்கு பயிற்சி



திருப்புத்துார், : திருப்புத்தூர் வட்டார வளமைய அலுவலகத்தில்மாற்றுத் திறனாளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மேற்பார்வையாளர் அழகுராணி துவக்கி வைத்தார். சுகாதார செவிலியர்கள் சித்ரா, ரோசி, முருகேஸ்வரி, தலைமையாசிரியர் நாகசுப்பு, சிறப்பாசிரியர்கள் பிரியா, பிரகாஷ், மார்ஷல் ஆகியோர் பெற்றோர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

குழந்தை வளர்ச்சி அறிதல், ஆரம்ப கால குறைபாடுகள், குழந்தை வளர்ச்சியில் தாமதம் குறித்து விளக்கினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement