Load Image
Advertisement

மார்ச் 22ல் கிராமசபை



தேனி, : உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் மார்ச் 22 காலை 11:00மணிக்குகிராசபைக் கூட்டம் நடக்கிறது. கூட்டம் நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள பி.டி.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஊராட்சி கிராம சபைக்கூட்டத்தில் பங்கேற்குமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement