ADVERTISEMENT
திண்டுக்கல், : திண்டுக்கல் பூச்சிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி அசாருதீன் 25. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு இவர் வீட்டில் துாங்கி கொண்டிருந்தபோது, வெளியே நிறுத்தியிருந்த இவரது பைக் தீபிடித்து எரிந்தது.
பைக் தானாக தீப்பற்றியதா சதிவேலையா என தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!