Load Image
Advertisement

தீயில் எரிந்த பைக்

A bike on fire    தீயில் எரிந்த பைக்
ADVERTISEMENT


திண்டுக்கல், : திண்டுக்கல் பூச்சிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி அசாருதீன் 25. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு இவர் வீட்டில் துாங்கி கொண்டிருந்தபோது, வெளியே நிறுத்தியிருந்த இவரது பைக் தீபிடித்து எரிந்தது.

பைக் தானாக தீப்பற்றியதா சதிவேலையா என தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement