Load Image
Advertisement

இலக்கியமன்ற விழா



தேனி,: சீலையம்பட்டி இந்து நடுநிலைப்பள்ளியில் முத்தமிழ் இலக்கிய மன்ற விழா நடந்தது. பள்ளி செயலாளர் சண்முகநாதன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சோமசுந்தரபாண்டியன் வரவேற்றார். ஆசிரியர் முத்துக்குமார் பேசினார்.

மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவிகள் மாதங்கி, சரண்யா விழாவை தொகுத்து வழங்கினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement