Load Image
Advertisement

தினகரனுடன் இணைவேன்: சசிகலாவை சந்திப்பேன்: ஓ.பி.எஸ்.,

சென்னை: வாய்ப்பு இருந்தால் தினகரனுடன் இணைந்து செயல்படுவேன். கூடிய விரைவில் சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என ஓபிஎஸ் கூறினார்.
Latest Tamil News

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: தமிழ்நாடு பட்ஜெட்டுக்கான நிதிநிலை அறிக்கை வெளியான பின்னர் எனது கருத்தை தெரிவிக்கிறேன். வாய்ப்பு இருந்தால் தினகரனுடன் இணைந்து செயல்படுவேன். கூடிய விரைவில் சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என கூறினார்.
Latest Tamil News


வாசகர் கருத்து (22)

  • Abi Aravindh Trichy. -

    வைகோ அவா்களுக்கும், தங்களுக்கும் பொிய வித்தியாசமில்லை.

  • Fastrack - Redmond,இந்தியா

    வாய்ப்பு இருந்தால் தினகரனுடன் இணைந்து செயல்படுவேன். கூடிய விரைவில் சசிகலாவை உறுதியாக சந்திப்பேன்.... ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் பயணம் செய்வது சிரமம் ..

  • Bhaskaran - Chennai,இந்தியா

    தமிழ்நாடு அரசியலில் துளிகூட மனமும் ரோசம் இல்லாதவர்களின் பட்டியலில் ...முதலிடம் இவனுக்கு ரெண்டாம் இடம்

  • Indhuindian - Chennai,இந்தியா

    சத்தியராஜ் ஏதோ ஒரு சினிமாவுல வற்ரற மாதிரி அங்கேயே இருக்கற குஞ்சு குளுய்வங்களெல்லாரையும் கூப்புட்டு தோபாகடின்னு விஷுந்து பிராயச்சித்தம் பண்ணிடனும் அரசியில்ன்னு வந்துட்ட மானம் சூடு சோரண்யேல்லாம் பத்திரமா வீட்டுலே ஆட்டத்துலே காபந்து பண்ணிட்டுதான் வரணும்

  • Indhuindian - Chennai,இந்தியா

    முதலில் தர்மம் யுத்தம் இப்போ அதர்ம யுத்தம் ஆறே தேவுடா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்