ADVERTISEMENT
சென்னை: 'தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை கட்டுக்குள் வைக்க இயலாத, கையாலாகாத திமுக அரசு. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!