Load Image
Advertisement

திட்டமிட்டப்படி நாளை முதல் போராட்டம்: பால் உற்பத்தியாளர் சங்கம்

Strike from tomorrow as planned: Milk Producers Union   திட்டமிட்டப்படி நாளை முதல் போராட்டம்: பால் உற்பத்தியாளர் சங்கம்
ADVERTISEMENT
சென்னை: பால் கொள்முதல் விலை குறித்து அமைச்சர் நாசர் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை. நாளை முதல் திட்டமிட்டப்படி பால் நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என பால் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் ஆவினுக்கு தினமும் 5 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்வது பாதிக்கப்படும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement