Load Image
Advertisement

துணை தாசில்தார்  மாரடைப்பால் மரணம்  

Deputy Tahsildar dies of heart attack    துணை தாசில்தார்  மாரடைப்பால் மரணம்  
ADVERTISEMENT


கள்ளக்குறிச்சி-கல்வராயன்மலை தாலுகா அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தார் மாரடைப்பில் இறந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த வேளாக்குறிச்சியை சேர்ந்தவர் குணசேகரன்,59; தற்போது நீலமங்கலம் காமராஜர் நகரில் வசித்து வந்தார். இவர் கல்வராயன்மலை தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தாராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சரிதா என்ற மனைவியும், பாரதி,26; பாலாஜி,24; என்ற மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் குணசேகரனுக்கு நேற்று மாலை 4.30 மணியளவில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடன் அவரை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குணசேகரன் இறந்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement