ADVERTISEMENT
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனது அணி சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்குவதாக பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இதையடுத்து செந்தில்முருகன், பழனிசாமி முன்னிலையில் அதிமுக.,வில் இணைந்தார்.
இதையடுத்து செந்தில்முருகன், பழனிசாமி முன்னிலையில் அதிமுக.,வில் இணைந்தார்.
வாசகர் கருத்து (7)
ஜெயக்குமார் அவர்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பது கட்சிக்கு நல்லது.
0 ,,,,,,
பன்னீர் செல்வம் பிரசாந்த் கிஷோர் அவர்களை சந்தித்து நூறு கோடி கொடுத்து புத்துணர்வு யோசனை கேட்கலாம் .
ஓபிஎஸ் அடுத்து அநேகமாக வைத்தியலிங்கத்த நீக்குவார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இனிமேலும் பிஜேபி பேச்சை கேட்டு கொண்டிருப்பது பன்னீருக்கு நல்லதல்ல. இதனால் பிஜேபியும் தன் செல்வாக்கை இழந்து கொண்டு இருக்கிறது.