ADVERTISEMENT
கோவை: கோவையில் , தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது: வட மாநில தொழிலாளர் விவகாரத்தில் தற்போது பதற்றம் தணிந்துள்ளது. 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வதந்தி பரப்பியதாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வதந்திகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஹோலியை சாக்காக வைத்து மொத்தமா ரயில் ஏறி எஸ்கேப் ஆகிவிட்டனர், அப்புறம் எப்படி பதற்றம் இருக்கும் ? ஹாஹாஹா...