6 பேருக்கு கொரோனா
சென்னை : தமிழகத்தில் நேற்று, 4,129 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஆறு பேருக்கு தொற்று உறுதியானது.
சிகிச்சை பெற்றவர்களில் நேற்று, நான்கு பேர் குணமடைந்தனர். மருத்துவமனைகளில், 14 பேர் உட்பட, 32 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!