Load Image
Advertisement

6 பேருக்கு கொரோனா



சென்னை : தமிழகத்தில் நேற்று, 4,129 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஆறு பேருக்கு தொற்று உறுதியானது.

சிகிச்சை பெற்றவர்களில் நேற்று, நான்கு பேர் குணமடைந்தனர். மருத்துவமனைகளில், 14 பேர் உட்பட, 32 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement