Load Image
Advertisement

சீனாவுடன் தொடர்பு:138 சூதாட்ட செயலிகளுக்கு தடை

Tamil News
ADVERTISEMENT

புதுடில்லி:சீனாவுடன் உள்ள தொடர்பு உள்ள 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளுக்கு உடனடியாக தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த ஆலோசனைகளை தொடர்ந்து, சீனாவுடன் தொடர்பில் உள்ள 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளை உடனடியாக தடுக்கவும், அதற்கு தடை விதிக்கவும் அவசர நிலை அடிப்படையில் உடனடியாக நடவடிக்கைகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் துவக்கி உள்ளது.

Latest Tamil News


வாசகர் கருத்து (7)

  • M Ramachandran - Chennai,இந்தியா

    எங்கெங்கும் காணினும் நாம்மைய்ய உருகுலைக்கும் சீன நாட

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    சீனாவுக்கு இரும்புத்தாது ஏற்றுமதி பண்ணுறத நிறுத்துங்க ....

  • Visu - chennai,இந்தியா

    மத்திய அரசின் முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்துட்டாரானு ஒருத்தன் கேக்கறாம் பாரு

    • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

      பாவம் அவன் .... கடவுள் மூளையை அங்கே வெச்சுட்டாப்டி ....

  • அப்புசாமி -

    கவர்னர் ஒப்புதல் குடுத்துட்டாரா

    • MARUTHU PANDIAR - chennai

      இங்க 200கி கி மட்டும் இலை, அங்கிட்டிருந்தும் உனக்கு கணிசமான வருது போல.

  • THENNAVAN - CHENNAI,இந்தியா

    அருமையான முன்னெடுப்பு இது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up