ADVERTISEMENT
புதுடில்லி:சீனாவுடன் உள்ள தொடர்பு உள்ள 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளுக்கு உடனடியாக தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த ஆலோசனைகளை தொடர்ந்து, சீனாவுடன் தொடர்பில் உள்ள 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளை உடனடியாக தடுக்கவும், அதற்கு தடை விதிக்கவும் அவசர நிலை அடிப்படையில் உடனடியாக நடவடிக்கைகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் துவக்கி உள்ளது.

வாசகர் கருத்து (7)
சீனாவுக்கு இரும்புத்தாது ஏற்றுமதி பண்ணுறத நிறுத்துங்க ....
மத்திய அரசின் முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்துட்டாரானு ஒருத்தன் கேக்கறாம் பாரு
பாவம் அவன் .... கடவுள் மூளையை அங்கே வெச்சுட்டாப்டி ....
கவர்னர் ஒப்புதல் குடுத்துட்டாரா
இங்க 200கி கி மட்டும் இலை, அங்கிட்டிருந்தும் உனக்கு கணிசமான வருது போல.
அருமையான முன்னெடுப்பு இது
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
எங்கெங்கும் காணினும் நாம்மைய்ய உருகுலைக்கும் சீன நாட