Load Image
Advertisement

எவ்வித பின்வாங்கலும் இல்லை: ஸ்டாலின்

Tamil News
ADVERTISEMENT
சென்னை : 'சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி விட்டு, கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்றதில், எவ்வித பின்வாங்கலும் இல்லை' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவர் நேற்று வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அளிக்கை:



கவர்னருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த நீங்கள், அவர் கொடுத்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளலாமா; இது பின்வாங்கல் இல்லையா?

Latest Tamil News குடியரசு தினத்தில், தேநீர் விருந்து என்பது காலம் காலமாக இருக்கிற நடைமுறை மரபு. அதில் பங்கேற்றது, மக்களாட்சியின் மாண்பைக் காப்பதற்கான பண்பே தவிர, இதில் அரசியல் பின்வாங்கலும் இல்லை; முன்வாங்கலும் இல்லை; எந்த சமரசமும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



வாசகர் கருத்து (26)

  • venugopal s -

    ஆளுநர் அழைப்பு விடுத்தது எப்படி ஒரு அரசியல் மரபோ அதேபோல் அந்த விருந்துக்கு முதல்வர் சென்றதும் ஒரு அரசியல் மரபின் பேரில் தான்!

  • krishna -

    DHINAM ORU THARPERUMAI ......IDHUDHAAN DRAVIDA MODEL.

  • பெரிய ராசு - தென்காசி ,இந்தியா

    செயற்கை முடி நடக்குவதால் எந்தவித பின்விளைவும் இல்லை நான் முடி மற்றும் விக்கு வைப்பதில்ருந்து எவ்வித பின்வாங்கலும் இல்லை:

  • Rama Chandran - chennai,இந்தியா

    கவர்னர் ரவி சபையை விட்டு வெளிநடப்பு செய்தார் பின்பு ஏன் தேநீர் விருந்திற்கு அழைப்பு கொடுத்தார், தி மு கவை பார்த்து பயம் வேறொன்றும் இல்லை.

  • ram - mayiladuthurai,இந்தியா

    இப்படித்தான் பாராளுமன்றத்தில் முக்கியமான மசோதா நிறைவேற்றப்படும்போது வெளி நடப்பு செய்துவிட்டு, இங்கு வந்து போராட்டம் நடத்துவார்கள் இந்த திருச்சபை முன்னேற்ற ஆட்கள், அதுபோல இதுவும்..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்