ADVERTISEMENT
பாப்பிரெட்டிப்பட்டி: -''ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில், அனைத்து அமைச்சர்களும் தேர்தல் பணியாற்றுவர்; கொள்ளையடித்த பணத்தை வாரி இறைப்பர்,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி எம்.பி., பேசினார்.
தர்மபுரி மாவட்டம் மணியம்பாடியில், கிழக்கு மாவட்ட, பா.ம.க., நிர்வாகிகள், தொண்டர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்புமணி பேசியதாவது:
தி.மு.க., ஒரு முறை ஆட்சிக்கு வந்தால், அடுத்த முறை வராது. தேர்தலில் மக்கள் தி.மு.க.,வை தேர்வு செய்ய மாட்டார்கள். தற்போது ஆட்சிக்கு வந்துள்ளதால், அடுத்த முறை நிச்சயமாக ஆட்சிக்கு வராது. அ.தி.மு.க., இன்றைக்கு நாலாக பிரிந்து கிடக்கிறது; அவர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில், அனைத்து அமைச்சர்களும் தேர்தல் பணியாற்றுவர்; கொள்ளையடித்த பணத்தை வாரி இறைப்பர். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தர்மபுரி மாவட்டம் மணியம்பாடியில், கிழக்கு மாவட்ட, பா.ம.க., நிர்வாகிகள், தொண்டர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்புமணி பேசியதாவது:
தி.மு.க., ஒரு முறை ஆட்சிக்கு வந்தால், அடுத்த முறை வராது. தேர்தலில் மக்கள் தி.மு.க.,வை தேர்வு செய்ய மாட்டார்கள். தற்போது ஆட்சிக்கு வந்துள்ளதால், அடுத்த முறை நிச்சயமாக ஆட்சிக்கு வராது. அ.தி.மு.க., இன்றைக்கு நாலாக பிரிந்து கிடக்கிறது; அவர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து (16)
திமுக ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் அடுத்த முறை ஆட்சிக்கு வராது என்பது உண்மைதான். ஆனால் ஆண்ட பரம்பரையான இவர்கள் கட்சி ஆரம்பித்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் கூட்டணி வைக்காமல் ஒரு இடத்தில்கூட தனித்து நின்று வெற்றிபெற முடியவில்லையே ஏன்.
உனக்கு சூட்கேசை வாங்க முடியலே னு வயது எரிச்சலா இருக்கு அதானே சின்ன மங்கா ,என்னவோ யோக்கியம் மாதிரி பேசுற
அடுத்த தேர்தலுக்கு கூட்டணி சேர்ந்தால் அதே கொள்ளை அடித்த காசை நீங்கள் வாங்கி சுருட்டி கொள்வீர்கள்.
அவர்கள் அடித்தால் கொள்ளை: எல்லோருடன் கூட்டு சேர்ந்து மற்றவர்கள், அடித்தால் அதற்க்கு பெயர் என்னவோ
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
பெட்டிமணிக்கு இடைத்தேர்தலில் பெட்டி கிடைக்காது என்கிற வருத்தம் இப்படியெல்லாம் உளறி கொட்ட தோணுது. ஐயோ பாவம்