Load Image
Advertisement

போதை பொருள் விற்ற 4 பேர் கைது

Tamil News
ADVERTISEMENT


எஸ்பிளனேடு,சென்னை, மண்ணடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்றதாக, ஆறு பேரை எஸ்பிளனேடு போலீசார் கடந்த 18ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில் தலைமறைவாக இருந்த திருவல்லிக்கேணியை சேர்ந்த நிஷாம் முகமது, 25; அனிஷ் முகமது சித்திக், 23; புழலை சேர்ந்த நவீன் குமார், 25; எம்.கே.பி.நகரை சேர்ந்த ஷேக் அப்துல்லா, 25 ஆகிய நால்வரையும் எஸ்பிளனேடு போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன் போதை பொருள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

நால்வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement