Load Image
Advertisement

போலீஸ் அதிகாரிகள்24 பேருக்கு ஜனாதிபதி பதக்கம்

சென்னை: குடியரசு தின விழாவையொட்டி, தகைசால் மற்றும் மெச்சத்தகுந்த பணிகளுக்காக, போலீஸ் அதிகாரிகள், 24 பேருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு விரைவில், டில்லியில் நடக்கும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

* தகைசால் பணி

பெயர் - பணியிடம்

1. தேன்மொழி - ஐ.ஜி., சி.பி.சி.ஐ.டி., சென்னை

2. பொன்ராமு - கூடுதல் எஸ்.பி., சைபர் கிரைம், செங்கல்பட்டு

3. ரவிசேகரன் - கூடுதல், எஸ்.பி., அரியலுார்

* மெச்சத்தகுந்த பணி

4. செந்தில்வேலன் - ஐ.ஜி., உளவுத்துறை, சென்னை

5. அவினாஷ் குமார் - ஐ.ஜி., நிர்வாகம், சென்னை

6. அஸ்ரா கார்க் - ஐ.ஜி., தெற்கு மண்டலம், மதுரை

7. சாமிநாதன் - எஸ்.பி., - எஸ்.பி.சி.ஐ.டி., சென்னை

8. மணிவண்ணன் - துணை கமிஷனர், செங்குன்றம், சென்னை

9. முத்தரசு - எஸ்.பி., லஞ்ச ஒழிப்பு துறை, சென்னை

10. சங்கரன் - துணை கமிஷனர், பாதுகாப்பு பிரிவு, செனனை

11. முரளீதரன் - துணை கமிஷனர், ஆயுதப்படை, கோவை

12. சந்திரன் - துணை கமிஷனர், ஆயுதப்படை, தாம்பரம்

13. விவேகானந்தன் - கூடுதல் எஸ்.பி., தலைமையிடம், கிருஷ்ணகிரி

14. சரவணன் - கூடுதல் எஸ்.பி., கியூ பிரிவு, சென்னை

15. சிவராஜன் - டி.எஸ்.பி., ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வு பிரிவு, சென்னை

16. வெங்கடேசன் - உதவி கமிஷனர், பயிற்சி மையம், தாம்பரம்

17. செம்பேடு பாபு - உதவி கமிஷனர், செம்பியம், சென்னை

18. ராமகிருஷ்ணன் - டி.எஸ்.பி., - சி.பி.சி.ஐ.டி., கோவை

19. அன்பரசன் - டி.எஸ்.பி., - சைபர் கிரைம், சென்னை

20. முரளி - இன்ஸ்பெக்டர், தேனாம்பேட்டை சட்டம் - ஒழுங்கு, சென்னை

21. அன்புராஜ் - எஸ்.ஐ., - சி.பி.சி.ஐ.டி., நாகை

22. ராதா - எஸ்.ஐ., - எஸ்.பி.சி.ஐ.டி., சென்னை

23. சுப்புராஜ் - எஸ்.ஐ., - சி.பி.சி.ஐ.டி., சென்னை

24. சடையப்பன் - எஸ்.ஐ., அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு, கோவை


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement