ADVERTISEMENT
மறைமலை நகர்:மறைமலை நகர், திருவள்ளூர் சாலையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், ஒன்று முதல் ஐந்து வரை, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.
இந்த குழந்தைகளுக்கு சிற்றுண்டி வழங்குவற்காக, நகராட்சி சார்பில், பள்ளி வளாகத்தில், கடந்த செப்டம்பர் மாதம் சமையல் கூடம் கட்டி திறக்கப்பட்டது.
சமையல் கூட கட்டுமானப் பணி நடந்தபோது, நுழைவு வாயிலில் இடையூறாக இருந்த இரும்பு 'கேட்' அகற்றப்பட்டது.
பணிகள் முடிந்து பல மாதங்களாகியும், 'கேட்' மீண்டும் அமைக்கப்படாமல், இருபுறமும் துாண்கள் மட்டுமே அமைக்கப்பட்டு இருந்தது.
இதன் காரணமாக, வாகனப் போக்குவரத்து நிறைந்த சாலையில், குழந்தைகள் செல்லும் அபாயம் இருந்து வந்தது. மேலும், இரவு நேரங்களில், சிலர் அத்துமீறி நுழைந்தனர்.
இது குறித்து, நம் நாளிதழில், கடந்த 14ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, நிறுத்தப்பட்ட பணிகள் துவங்கப்பட்டு, நுழைவு வாயிலில் புதிதாக இரும்பு 'கேட்' பொருத்தும் பணிகள் நடந்தன.
இந்த குழந்தைகளுக்கு சிற்றுண்டி வழங்குவற்காக, நகராட்சி சார்பில், பள்ளி வளாகத்தில், கடந்த செப்டம்பர் மாதம் சமையல் கூடம் கட்டி திறக்கப்பட்டது.
சமையல் கூட கட்டுமானப் பணி நடந்தபோது, நுழைவு வாயிலில் இடையூறாக இருந்த இரும்பு 'கேட்' அகற்றப்பட்டது.
பணிகள் முடிந்து பல மாதங்களாகியும், 'கேட்' மீண்டும் அமைக்கப்படாமல், இருபுறமும் துாண்கள் மட்டுமே அமைக்கப்பட்டு இருந்தது.
இதன் காரணமாக, வாகனப் போக்குவரத்து நிறைந்த சாலையில், குழந்தைகள் செல்லும் அபாயம் இருந்து வந்தது. மேலும், இரவு நேரங்களில், சிலர் அத்துமீறி நுழைந்தனர்.
இது குறித்து, நம் நாளிதழில், கடந்த 14ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, நிறுத்தப்பட்ட பணிகள் துவங்கப்பட்டு, நுழைவு வாயிலில் புதிதாக இரும்பு 'கேட்' பொருத்தும் பணிகள் நடந்தன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!