நாளை குடியரசு தினம் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை
கரூர், ஜன. 25-
குடியரசு தின விழாவை முன்னிட்டு, கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் அணி வகுப்பு ஒத்திகை நேற்று நடந்தது.
நாடு முழுவதும், நாளை, குடியரசு தின விழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கான,ஒத்திகை நடந்து வருகிறது. கரூர் மாவட்ட, அரசு விளையாட்டு மைதானத்தில் நாளை, தேசிய கொடியை, கலெக்டர் பிரபுசங்கர் ஏற்றி வைக்க உள்ளார்.
பிறகு, போலீசார் அணிவகுப்பு மரியாதை நடக்கிறது. இதற்காக, நேற்று காலை ஆயுதப்படை மைதானத்தில், ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பு மரியாதைக்கான பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, மாவட்ட ஆயுதப்படை டி.எஸ்.பி., தேவராஜ் உள்ளிட்ட, போலீசார் உடனிருந்தனர்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு, கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் அணி வகுப்பு ஒத்திகை நேற்று நடந்தது.
நாடு முழுவதும், நாளை, குடியரசு தின விழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கான,ஒத்திகை நடந்து வருகிறது. கரூர் மாவட்ட, அரசு விளையாட்டு மைதானத்தில் நாளை, தேசிய கொடியை, கலெக்டர் பிரபுசங்கர் ஏற்றி வைக்க உள்ளார்.
பிறகு, போலீசார் அணிவகுப்பு மரியாதை நடக்கிறது. இதற்காக, நேற்று காலை ஆயுதப்படை மைதானத்தில், ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பு மரியாதைக்கான பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, மாவட்ட ஆயுதப்படை டி.எஸ்.பி., தேவராஜ் உள்ளிட்ட, போலீசார் உடனிருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!