தமிழக அமைச்சர்கள் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி, முதல்வருக்கு தலைவலியை கொடுத்து வருகின்றனர். அரசு பஸ்களில் பெண்கள் இலவசப் பயணம் செல்வதை, 'ஓசில தானே போறீங்க...' என பொதுக்கூட்டத்தில், அமைச்சர் பொன்முடி பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
சர்ச்சை
வருவாய்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன், மனு கொடுக்க வந்தவரை, அதே மனுவால் தலையில் அடித்ததும், தன்னை சந்திக்க வந்த எம்.பி., உட்பட சிலரை நிற்க வைத்தே பேசியதும், அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
மூத்த அமைச்சரான நேரு, அரசு நிகழ்ச்சியில் கவுன்சிலர் ஒருவரை தலையில் ஓங்கி அடிக்கும் காட்சி, சமூக வலைதளங்களில் வலம் வந்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த வரிசையில் தற்போது, பால்வளத் துறை அமைச்சர் நாசரும் சேர்ந்துள்ளார். ஏற்கனவே அவர் மீது, கட்சியினரை ஒருமையில் பேசுவதாகவும், திட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில், கட்சி தொண்டரை கல்வீசி தாக்கும் அளவுக்கு, அவர் நேற்று, கடும் கோபத்துடன் செயல்பட்டார்.
அவரது நடவடிக்கையை, தரம் கெட்ட செயல் என்று, எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பலரும் கடும் விமர்சனம் செய்துள்ளனர்.
தி.மு.க., சார்பில், மொழிப்போர் போராட்டத்தில் உயிரிழந்தவர்களை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் வீரவணக்க நாள் கூட்டம் நடத்தப்படும்.
இந்த ஆண்டும், அனைத்து மாவட்டங்களிலும், இன்று வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில், தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
கண்டனம்
அதையொட்டி, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் எதிரில், திருவள்ளூர் - -ஊத்துக்கோட்டை சாலை, ஐ.சி.எம்.ஆர்., அருகில் மேடை அமைக்கும் பணி, நேற்று நடந்தது. இப்பணிகளை, பால்வளத் துறை அமைச்சர் நாசர் நேற்று பார்வையிட்டார். அதிகாரிகள் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர். அப்போது, நிர்வாகிகள் அமர, அங்கிருந்த தொண்டர்களிடம், நாற்காலி எடுத்து வருமாறு, அமைச்சர் நாசர் கூறினார்.
நாற்காலிகளை எடுத்து வர தாமதம் ஆனதாலும், குறைந்த எண்ணிக்கையில் நாற்காலிகளை எடுத்து வந்ததாலும், அமைச்சர் நாசர் ஆத்திரம் அடைந்தார். உடனே, கீழே கிடந்த கல்லை எடுத்து, தொண்டரை நோக்கி எறிந்தார்; கடும் கோபத்தில், வேகமாக நாற்காலிகளை எடுத்து வரும்படி திட்டினார்.
ஆத்திரத்துடன் அவர் தொண்டர் மீது கல் வீசும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அமைச்சரின் செயல் கண்டு, அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அமைச்சர் என்ற உணர்வு கூட இல்லாமல், பொது வெளியில், அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் முன்னிலையில், கீழே கிடந்த கல்லை எடுத்து, அவர் தொண்டர் மீது வீசியது, கடும் கண்டனத்தை கிளப்பி உள்ளது; அரசியல் வட்டாரத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சட்டம் - ஒழுங்கை பேணி காக்க வேண்டிய முதல்வர், இதுபோன்ற செயல்களை தடுப்பதை, தன் முதல் கண்ணாக கருதி கடும் நடவடிக்கை எடுப்பாரா என, பொது மக்கள் மட்டுமின்றி, ஆளும் கட்சியினரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
- நமது நிருபர் -
வாசகர் கருத்து (53 + 82)
எது எப்படியோ விளையாட்டு மந்திரிக்கு வினையாகிவிட்டது
THIRUTU DRAVIDAM, USELESS DRAVIDA MODEL
அப்போது சொனதுக்கு கடமைய்ய கண்ணியம் கட்டுப்பாடு. சாந்தி சிரிக்குது.. இப்போர் சொல்லுவது கள்ளம் கயமை கல்வீச்சு இது தான் தாராக மந்திரம். மரம் வேட்டிக்கு போட்டி பிரியாணி கடை சூரைய் ஆடுவதில் சூரர்கள் வல்லவர்கள்
கடமை, கண்ணியம், கல்லெறிதல்.
கட்சி நிர்வாகியை கல்லைக் கொண்டு எறிந்த அமைச்சர் நாசர்: வீடியோ வைரல் (82)
கல் எறிவது அமைச்சர் மார்க்கத்தில் முக்கியமான ஒன்று...தொட்டில் பழக்கம் ....அதை மாற்ற முடியாது
இதே ஜெ அம்மா இருந்தால் .....அவரது அமைச்சர் ஒருவர் இது போல . கட்சி தொண்டர் மீது இப்படி கல் வீசி இருந்தால் ....அடுத்த நாளே அந்த அமைச்சர் சீட்டு கிழிந்து இருக்கும் ....இரும்பு பெண்மணி அவர். ஆனால் விடியல் தலைவர் ஆட்சியில் ??? இங்கு தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற நிலை தான் உள்ளது....அவருக்கு கட்சிக்காரர்களை கட்டுப்படுத்தவும் தெரியாது !!!!
இதை நீங்க துண்டு சீட்டில் எழுதி அனுப்புங்க ரிசல்ட் தெரியும்
அப்போது, அச்சில் ஏற்ற முடியாத கெட்ட வார்த்தைகளைச் சொன்னாரே, அது பற்றி யாரும் குறிப்பிடவில்லையே !
அது அவங்க கழகத்தினருக்கு சமர்ப்பணம்
நேரு அடி, இப்போ கல் எறிதல் எல்லாம் திராவிட மடல்...இதுங்களுக்கு என்றே ஒரு தனி ஒலிம்பிக்ஸ் நடத்தலாம். (டோரா முருகன் சட்டசபை மேஜையில் வேட்டியை அவிழ்த்து ஆடியது அந்த கால கோல்ட் மெடல்)
திம்க கட்சியில் இதெல்லாம் சகஜமப்பா? கே.என். நேரு ஒரு தொண்டரை தலையில் அடிப்பது, கவர்னர் வெளிநடப்பு செய்த போது போய்யா,,, போய்யா என்று கையைக் காட்டியது,சென்னை மேயர்- பாவம் ஒரு விழா முடிந்த பின் ஒரு அமைச்சர் அட அந்தப் பக்கமா போம்மா, என்று சொன்னது, இப்போது ஒரு அமைச்சர் கல்லால் எறிவது இன்னும் தெரிந்தும் தெரியாமலும் எத்தனை எத்தனையோ ஆனால் எந்த நாளாவது தொண்டர்களுக்கு ரோஷம் வந்து விட்டால் சாது மிரண்டால் கதை போல் ஆகிவிடும். திரு ஸ்டாலின் அவர்களே விழித்துக் கொள்ளுங்கள். மந்திரிகள் என்ன செய்தாலும், குற்றம் முதலமைச்சராகிய உங்களையே சேரும்
கல்லடி பட்டவர் கட்சிக்காக நாயாய் உழைத்தவர் போல இருக்கு....
பொற்கால ஆட்சி என்று படித்திருக்கிறோம் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆராய்ச்சி செத்துள்ளோம் ஆனால் கற்களை எரியும் கற்கால ஆட்சி என்று இப்போதுதான் நேரிலே பார்க்கிறோம் எப்படி கற்களை எறிவது யார் மீது எறிவது எப்போது எறிவது என்பதெல்லாம் விரைவில் வெளிவரும்
"கல்லை கண்டால், நாயை காணும்" என்று சொல்வார்கள். இங்கு ஒரு கட்சியின் 'தலைவர் நாய்' மற்றொரு அதே கட்சியின் 'ஊழியன் நாய்' மீது கல் வீசுவது வினோதமாக இருக்கிறது..
கல்லெறிந்து தானே இவர் அமைச்சர் ஆனார். புத்தி எப்படி மாறும்.
கல்லடி பட்டது ஐந்தறிவு ஜீவனா,இல்லை ஆறறிவு ஜீவனா...??? .
அமைச்சர் நாசர்.. கல்லெறிதல்.. கஷ்மீர் டு கன்னியாகுமரி.. சொன்னா கோச்சிக்குவானுங்க.. ஹி..ஹி...
DMK means Rowdism and DMK ministers are not exception. Real colors get exhibited.
கல் ஏறி கும்பல்தான் எங்களது கட்சி அதை நாசமாக்கத்தான் இந்த நாசர் முற்பட்டிருக்கிறார் இன்னும் இவர்கள்து ஆட்சியில் எத்தனை கற்கள் எவ்வளவு பேர்கள் மீது விழப்போகிறது தெரியவில்ல மக்களே ஜாக்கிரதை கற்கள் எறிவது இல்லாத ஆட்சி எங்கே எப்போது வருமோ தெரியவில்லை
காஷ்மீர் ல் இந்திய ராணுவ வீரர்கள் மேல் கல்லடித்த நல்ல அனுபவம் இங்கு உதவி யாக இருக்கிறது
ஹ்ஹ்ஹஹ்ஹா வருங்கால தமிழக முதல்வர் வாழ்க... வருங்கால தமிழ்நாட்டு முதல்வர் வாழ்க......வருங்கால திராவிடிய முதல்வர் வாழ்க......
கட்சி நிர்வாகிக்கே இந்த நிலைமை என்றால், பொது மக்களை இந்த 'நாய்' எப்படி எல்லாம், எதை எல்லாம் வைத்து அடிக்குமோ...? இதெல்லாம் முதல்வருக்கு எப்படி தெரியாமல் போகும்? ஒருவேளை தெரிந்திருந்தால் என்ன நடவடிக்கை எடுப்பார் அந்த 'நாய்' மீது?
இவரெல்லாம் மந்திரி !!🤔🤔
பாஸ் கல்லடி எல்லாம் வாங்கி இருக்கேன் . ரூபாய் 200 தானா ? இன்னும் ஒரு 100 ரூபாய் போட்டு குடுங்க பாஸ் . உ பி கதறல்
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பௌலராக வருவார்
கல்லடி பட்டவன் இன்னும் அந்த கட்சியில இருப்பான்னு நினைக்குறீங்க.
கொத்தடிமைகள் எங்கும் போக மாட்டார்கள்
கல்லடி பட்டது எத்தனை அறிவு கொண்ட ஜீவன் ...???
கல் அடிபட்டாலும் படலாம் ,ஆனால் கண்ணடி படக்கூடாது ,பாவம் ,அமைச்சருக்கு திருஷ்டி சுத்திப் போடுங்க .
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவாரேயானால் கல்லெறி பட்ட தொண்டர் அண்ணாமலைக்கு ஓட்டு போட்டு, அண்ணாமலை ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
கல்லால் அடிப்பது இன்றும் நடக்கும் அமைதி மார்க்க கலாசாரம். இது உலகில் பல அமைதி மார்க்க நாடுகளில் இன்றும் நடந்து கொண்டுதான் உள்ளது. இது பாரத பண்பாடு இல்லை. உலகில் அமைதி மார்க்கமற்ற வேறு நாடுகளில் இது நடந்து இருந்தால் உடனடியாக பதவி பறிபோயிருக்கும். பார்ப்போம் திராவிட மாடல் தலைவரின் தீர்ப்பை. பொலிஸில் புகார் நடக்குமா?
.. கட்சி நிர்வாகியின் மேல் நான் கல் எறியவில்லை .. அந்தப்பக்கம் ஒரு காக்காய் உட்கார்ந்து ஆய் போனது. அதனை துரத்தத்தான் கல் எறிந்தேன். அதனால் தான் தினமலர் போட்டுள்ள போட்டோவில் நான் கல் எறியும் காட்சி மட்டும் உள்ளது.. காக்காய் உள்ள காட்சியை படமாக்கவில்லை..
திமுகவில் இந்த கல் எறிவது எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்சி விதி . எனவே இது ஒரு செய்தியே இல்லை .
போன் அட்டென்ட் பண்ணினா.. வடிவேலுவின் காமெடி தான் நினைவுக்கு வருகிறது.
திராவிட மாடலின் சைக்கிள் செயின், சோடா பாட்டில் கலாசாரத்தை அழியாமல் பாதுகாக்கும் அமைச்சருக்கு நன்றி. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
திராவிட மாடல் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..
பாராட்டத்தக்க செயல்
முத்திப்போன மாடல்.
செல்லமாதான் கல்லடித்தேன், ஆனா அந்த மரமண்டை உடைந்துவிட்டது.... அமைச்சர் அறிக்கை....
விளையாட்டு துறை அமைச்சர், கல்லெறியும் போட்டியை விரைவில் ஒலிம்பிக்ஸ்சில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எரிந்த கல் பட்டு அவர் ஐஸ்யுவில் சேர்க்க பட்டார் ...😒
ஸ்டாலினுக்கு இன்னும் ஒரு நாள் துக்கம் போச்சு🙃இன்று ராத்திரி யம்மா..
மேலிடத்தின் ஆசியிருக்கும் வரை என்ன ஆட்டம் வேண்டுமானாலும் ஆடலாம். கல்லென்ன பேனாவடிவில் கத்தியையே காட்டலாம்.
திராவிடர்களால் என்றும் தமிழர்களுக்கு ஆபத்துதான்.
திருட்டு முட்டாள் கட்சி இப்டித்தானே இருக்கும்....
ஹஜ் புனித யாத்திரையில் சைத்தான் மீது கல்லெறிய இங்கேயே பயிற்சி🤔 எடுக்கிறாரா?
2026 அதே மாதிரி
200 ஓவா கொத்தடிமைக்கு அவ்ளோதான் மரியாதை. திராவிட மாடல் சமூக நீதி இப்படித்தான்.
தினமலர் நாளிதழ் தொடர்ந்து தமிழ்நாடு மாநில ஆட்சியை கண்காணித்து வருகின்றனர். சிறு துரும்பு கிடைத்தால் கூட விட்டு வைப்பது இல்லையே ?
உனக்கு எல்லாம் கொஞ்சம் கூட மான ரோசம் கிடையாதா. ஒரு அமைச்சர் இந்தளவுக்கு அநாகரிகமாக நடக்குறது கூட உனக்கெல்லாம் கண்ணு தெரியலேன்னா....
நீர் RSB ஊடகங்களில் செய்தி பார்பது கிடையாதோ!? பார்த்திருந்தால் இந்த கருத்தை பதிவிட்டு இருக்க மாட்டீர்.
பத்தாது கல்லால அடித்து கொள்ளவேண்டும் ..மூர்க்க கும்பலுக்கு இது கைவந்த கலைதான் ...ஓட்டு போ ட்டவனை கல்லால அடித்தட்டு கொள்வது தனி கலை வழுக தீ ய முக
Ha ha haa... தான் ஒரு கல் எரியும் குருப் என்பதை நிரூபித்து இருக்கிறார்....
கோமாளி ஆட்சியில் பைத்தியக்கார அமைச்சர்கள் .
காரில் தொங்கவது, கல் விட்டு எறிவது, அசிங்கம் அசிங்கமாக பேசுவது, இரட்டை ஏன் மூன்று அர்த்தங்களில் பேசுவது, வண்டி பின்னால் கிலோமீட்டர் கணக்கில் ஓடுவது, அடுத்தவன் சொத்தை ஆட்டை போடுவது, பிரியாணி கடையை சூறை ஆடுவது இவை எல்லாம் திராவிட தகுதி மட்டுமல்ல குணாதிசயம் கூட..
தாங்கள் சொல்ல மறந்தது....மிக மிக முக்கியமான இன்றியமையாத தகுதி -
ஆதி மனிதன்..
பழக்க தோஷம் |
திமுக ரத்தத்தில் உள்ள ரவுடித்தனம். திருத்த வழியில்லை.
தமிழக கிரிக்கெட் அணிக்கு நல்ல பவுலர் கிடைத்து விட்டார்
ஹாஹாஹா...
வழக்கமா இந்த கும்பல் காஷ்மீரிலதான கல்லெறியும் இங்கயும் அந்த பழக்கத்தை ஆரம்பிச்சாச்சா?
காஷ்மீர் போல இங்கேயும் பணம் பட்டுவாடா ஆரம்பித்து விட்டீர்களா....
அந்த நிர்வாகி மீது ஒரு காகம் பறந்தது. அதை விரட்ட தான் கல்லால் அடித்தார் என்று முட்டு கொடுப்பார்கள்.
இதுதான் திராவிட மாடல்..
தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது முதல்வர் ஸ்டாலின் அவர்கள். ..."விடி"யல்.ஆட்சி கோலங்கள்.
எவ்வளவுதான் தொரத்துனாலும் இதுகள் பின்னுக்கு வந்துக்கிட்டே இருந்தா யாருக்கும் கோபம் வருவது இயல்புதானே!
////ஆத்திரமடைந்த அமைச்சர் நாசர் கட்சி நிர்வாகி மீது கல் வீசினார்.இதனால் கட்சி நிர்வாகிகளுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ...//// அய்யா சாமி... நீங்க சொல்றது உண்மைன்னே வச்சிக்குவோம். நீங்க வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் போட்டோவில் “உண்மை” பல்லிளிக்குது பாருங்க... ஆத்திரத்தோட கல்லெறிஞ்சிரிந்திருந்தா... அமைச்சர் பின்னாடி, இருக்குற பாதுகாப்பு காவல் அதிகாரியும், அதன்பின்னர் வரும் அவர் கட்சிகாரர் சிரிச்சுகிட்டே இருக்காங்க பாருங்க? ஆனா... பரவாயில்ல, நல்லாத்தான்யா.. கிளப்பி விடுறீங்க? நீங்க போட்ட போட்டோவுல, அமைச்சர் பின்னாடி நிக்குற பிஎஸ்ஓ சிரிக்குறது நல்லா தெரியுது பாருங்க...? உடனே, ஒட்டுமொத்தா திரண்டு “கம்பி கட்ற கதையெல்லாம் சொல்றாங்க பாருங்க... நடுநடுவுல, அவர் கட்சித் தலைவரையும் கழுவி ஊத்துவாங்க பாருங்க”
Varun Thirupathy.M
என்ன செய்ய !.....200 ரூபாய்க்கு உன் பொழைப்பு ...நாய்பட்ட பொழைப்பாக இருக்கிறது .... கல் எறியையும் வாங்கி கொண்டு குவாட்டர் மற்றும் ஓசி பிரியாணிக்கு குரல் கொடுக்க வேண்டி இருக்கிறது....உங்கள் பொழைப்பு நாய்ப்பட்ட பொழைப்பு !!!
இப்படி பட்டவர்களை தேர்ந்தெடுத்தது நாம். அனுபவிக்கின்றோம். அடுத்த தேர்தல் எப்பண்ணே வருது
ஏற்கனவே ஐநூறு ரூவாய்க்கு கல்லெறியும் மார்க்க கூட்டத்தில் இருந்தவனை தேடிப்பிடித்து அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறார்கள் போலிருக்கு, இவனெல்லாம் அமைச்சர், அது சரி பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்கும் கேடுகெட்ட ஆட்சியில் இப்படிப்பட்டவனுக்கு தான் முதலிடம்....
ஒருத்தர் என்னடானா "அந்த நாயை தூக்கி வெளிய போடு"ன்னு சொன்னாரு. இவர் என்னடானா கல்லால அடிக்கிறார். 200 ருபாய் உபிசை நாயை விட கேவலமா நடத்தறாங்க.
இது ஒன்னும் திமுக நிர்வாகிகளுக்கு புதுசு இல்லை.
இதுதான் திமுக DNA
ஏன்னா அடி.. எடுத்தேன் பாரு ஓட்டம்.. மீட்டிங் னு கூட பாக்கலியே.. அடிமைகளும் அவர்களை ஆட்டிப்படைக்கும் எஜமானர்களுக்கு நிறைந்த இந்த திராவிட கூட்டம் மற்றவர்களை அடிமைகள் என்று விமர்சிப்பது வேடிக்கை..
மார்கத்துல இருந்த வந்தா ஒரு மார்கமா தான் இருப்பானுங்க. ஏன், இவனுக்கு தேவைனா ஒரு இருக்கைய இவனே எடுத்து போட்டுக்கமாட்டானா? கட்சி நிர்வாகிக்கு உடம்பு சரியில்லாமலோ, வீட்டில் பிரச்சினையாக இருந்திருக்கலாம். இப்படி எம்பத்தி (இரக்கம்) இல்லாதவனெல்லாம் அமைச்சரானா மக்களுக்கு என்ன பயன்?
இப்படி செய்தி போடாம அமைச்சர் மலைப்பிஞ்சால் ஆசீர்வாதம் செய்தார்😝 ன்னு போடணும் .
இதுதான் திராவிட மாடல் ஆட்சி, இதுவெல்லாம் சகஜம் அதுவும் அவரு அமைச்சர் வேற,
அமைச்சர்கள் தரம் எல்லாம் தெரிய வருகிறது
பழக்க தோஷம்
ஹஜ் பயணத்தில் எடுத்த படமா இருக்கும்
நீயும் சௌதிக்கு ஹஜ் பயணம் போயிருந்தியா இவ்வளவு கரெக்டா சொல்ற!
கல் எறியறதைத்தானே சொல்றீங்க. அப்ப அப்பாவி அய்யோ பாவம்
இதுக்கெல்லாம் கருத்து சொல்வதே கேவலம் . வோட்டு போட்ட மக்களைத்தான் கேட்கவேண்டும்
வந்த மார்க்கத்த பயபக்தியா தினம் அடிச்சு எறிஞ்சு செய்யுறாரு...
இவனுங்க எப்ப தரமா நடந்து இருக்காங்க