அந்த மரியாதைக்குரிய ஒப்பற்ற தலைவரின் 126-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சென்னை கவர்னர் மாளிகையில் நடந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா இன்று(ஜன.,23) நடை பெற்றது.

நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதாவது: இந்தியாவின் வரலாறு முறையாக பதிவு செய்யப்படவில்லை. இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாறு முறையாக பதிவு செய்யப்படவில்லை.
சுதந்திர போராட்ட வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே சுதந்திர போராட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
எங்க தலை பிச்சை போட்டோம் என்று கெட்தா சொன்னாலும் அவரிடம் மீண்டும் பிச்சை கேட்டு ஓடும் அரசிடம் நீங்க இப்படியெல்லாம் சொன்னா எடுபடாது , நீங்களும் பிச்சை போட்டு பாருங்க காத்திருப்பாங்க