Load Image
Advertisement

கருணாநிதி மாடல் ஆட்சியை எதிர்பார்க்கிறோம்: முதல்வருக்கு கடிதம்

 கருணாநிதி மாடல் ஆட்சியை எதிர்பார்க்கிறோம்: முதல்வருக்கு கடிதம்
ADVERTISEMENT
சென்னை: 'ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும், 'கருணாநிதி மாடல்' ஆட்சியை எதிர்பார்க்கிறோம்' என, தமிழக தலைமைச் செயலக சங்கம், முதல்வருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியுள்ளது.

சங்கத் தலைவர் வெங்கடேசன், செயலர் ஹரிசங்கர் ஆகியோர், முதல்வருக்கு எழுதியுள்ள கடிதம்: கடந்த, 2009ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அவருக்கு தனியார் மருத்துவமனையில் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நடந்தது.
Latest Tamil News சிகிச்சையில் இருந்தபோது, மத்திய அரசு அகவிலைப்படி உயர்த்தியதை அறிந்ததும், அப்போதே தலைமைச் செயலர், நிதித் துறை செயலர் ஆகியோரை அழைத்து, அதற்கான கோப்பை தயார் செய்ய உத்தரவிட்டு, அகவிலைப்படி உயர்வை அறிவித்தார்.

எனவே, முதல்வர் ஸ்டாலினிடம் நாங்கள் எதிர்பார்ப்பது, 'கருணாநிதி மாடல்' ஆட்சி வேண்டும் என்பது தான். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (23)

  • saravan - bangaloru,சவுதி அரேபியா

    காசு வரணும்...அறுபது வயது வரை வேலை உத்தரவாதம் வேணும்...ஆனா உங்களால என்ன முடியுமோ அதய்மட்டும் செய்வீர்கள்...போட்டி கூடாது. அதான

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    கருணாநிதி மாடல் ஆட்சியா ? எது மூட்டை, சர்க்கரை, எறும்பு அப்படியெல்லாம் கேள்விப்பட்டோமே ..... அந்த மாடல் ஆட்சியா ?

  • Sureshkumar - Coimbatore,இந்தியா

    ஒரு தனியார் ஆசிரியர் மற்றும் ஊழியரை விட அரசு ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் செய்கின்ற வேலையை விட அதிகமாகவே சம்பளம் பெறுகிறார்கள், மனசாட்ச்சியை கேளுங்கள்.

  • N SASIKUMAR YADHAV -

    கருநாகநிதியின் விஞ்ஞானரீதியான ஊழலாட்சிக்கு அரசு கஜானாவில் பணமில்லை .

  • வேங்கடசுப்பிரமணியன் - Dindigul ,இந்தியா

    கலைஞர் மாடல்படிதான் தற்போதைய அரசு அகவிலைப்படி வழங்குவதில் நடந்து கொண்டிருக்கிறது. உண்மையில் அரசு அலுவலர்கள் சங்கங்கள் விபரம் புரிந்தவர்களாக இருந்தால் எம்ஜிஆர் மாடல் படி அகவிலைப்படி வழங்க வலியுறுத்தி கேட்க வேண்டும். கருணாநிதி முதல்வராக இருந்த போது ஏற்பட்ட அகவிலைப்படி இழப்பு காரணமாக மத்திய அரசு பணியாளர்களை விட அதிக சம்பளம் பெற்று வந்த தநா அரசு அலுவலர்கள் இன்று அவர்களை விட குறைவாக அடிப்படை ஊதியம் பெறும் உதவியது கலைஞர் மாடல்படிதான். சுமார் ஏழு முதல் பத்து அகவிலைப்படி உயர்வை வழங்க மறுத்தார். அன்று பத்து ரூபாய் வீதம் 70-100 குறைந்தபட்சம் இழந்தனர் எழுபதுகளில். அதன் விளைவு இன்று அடிப்படை ஊதியத்தில் குறைந்தது அடிப்படை அதாவது ஒரு பியூன் தனது மாதாந்திர சம்பளத்தில் மத்திய அரசின் அதே நிலைப் பணியில் இருப்வரைகாட்டிலும் சுமார் இரண்டு முதல் நான்காயிரம் வரை அடிப்படை ஊதியத்தில் குறைவாக பெற்று வருகின்றனர். எம்ஜிஆர் அவர்கள் காலத்தில் தான் அகவிலைப்படி வழங்குவது உரிமையாக அதாவது மத்திய அரசு வழங்கும் அதே தேதிகளில் வழங்க ஒப்பந்தம் செய்து ஆணையாக வழங்கினார். இது அரசு சட்டபூர்வமாக செய்த ஒப்பந்தம். கருணாநிதி மாடல் திராவிட மாடல் அதனை மறுத்து வருகிறது. இது கூட தெரியாமல் சங்கங்கள் கோரிக்கை வைக்கின்றன

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்