Load Image
Advertisement

அண்ணாமலைக்கு பயந்து திமுகவினர் கட்டாய சுற்றுலா...

Tamil News
ADVERTISEMENT
தூத்துக்குடி மாநகராட்சியில் தி.மு.க.வின் ஜெகன் பெரியசாமி மேயராக உள்ளார். 60 கவுன்சிலர்களில் பெரும்பான்மையாக 44 பேர் தி.மு.க.வில் உள்ளனர். இவர்களில் 5 பேர் இன்று கோவில்பட்டி வரும் மாநில தலைவர் அண்ணாமலை முன்பாக பா.ஜ.வில் இணைவதாக தகவல் வெளியானது. இதையடுத்து தி.மு.க., கவுன்சிலர் அனைவரையும் பத்திரமாக வாகனங்களில் அழைத்துக் கொண்டு குற்றாலம், கன்னியாகுமரி என திமுக தரப்பினர் சுற்றுலாவில் உள்ளனர்.


வாசகர் கருத்து (15)

  • INDIAN Kumar - chennai,இந்தியா

    திராவிட ஆட்சி முற்று பெரும் தமிழர்கள் ஆட்சி மலரும்.

  • vijay - Manama,பஹ்ரைன்

    காலம் மாறி விட்டது. இப்போது அண்ணாமலை அவர்களின் காலம்.

  • venugopal s -

    அடிச்சு விடுங்க, காசா பணமா?

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    காணொலி மூலமாக சேர்ந்துப்பாங்க ... விடுங்க ...

  • Vijay - Chennai,இந்தியா

    சிரிப்பு CM சுடலை

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்