Load Image
Advertisement

கோட்டை விட்ட காங்கிரஸ்: ஆட்டையை போட்ட ஆம் ஆத்மி

  கோட்டை விட்ட காங்கிரஸ்: ஆட்டையை போட்ட ஆம் ஆத்மி
ADVERTISEMENT
ஆமதாபாத்: குஜராத்தில் காங்கிரஸ் ஓட்டு வங்கியை ஆம் ஆத்மி அபகரித்ததால் காங்., படுதோல்வி அடைய காரணமாக அமைந்துள்ளது.

குஜராத் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் பா.ஜ.,158 தொகுதிகளில் வெற்றி பெற்று, தொடர்ந்து 7 வது முறையாக ஆட்சியை தக்க வைக்க உள்ளது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, பா.ஜ., 52.76 %, காங்கிரஸ் 27.16%, ஆம் ஆத்மி 12.86 % ஓட்டுகளை பெற்றுள்ளன.
இதுவே கடந்த 2017 தேர்தலில், பா.ஜ.,வின் 49.1 %, காங்கிரஸ் - 44% ஓட்டுகளை பெற்றிருந்தது.

Latest Tamil News

2017 ல் 0.1 % ஓட்டுகளை பெற்ற ஆம் ஆத்மி கட்சியானது தற்போது 12.86 % ஓட்டுகளை பெற்றுள்ளது. அக்கட்சிக்கு கிடைத்த அதிக ஓட்டுகளானது காங்கிரஸ் கட்சிக்கு செல்ல வேண்டியது என தெரிவித்துள்ள அரசியல் நிபுணர்கள், தனது ஓட்டுகளை ஆம் ஆத்மி பெற்றதால் தான் பல இடங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்விக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


வாசகர் கருத்து (17)

  • Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ

    ஆட்டைய போட இது என்னா செங்கல்லா?

  • dgfdfhgfjh - chennai,இந்தியா

    இனியும் காங்கிரஸ்தான் இரண்டாவது பெரிய கட்சி

  • S.J.ANANTH - Nagercoil,இந்தியா

    குசராது தேர்தலில் மொத்த வாக்குகள் பதிவானவை 59 %. இதில் ne’er சொல்லும் பாசக்கார கட்சிக்கு எவ்வளவுன்னு கூவும் ஒய்

  • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

    இங்கே டுமிழ்நாட்டிலும் மூர்க்க கும்பல் ஓட்டுக்கள், மதம் மாற்றும் கும்பல் ஓட்டுக்கள், தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி அடிமை இளிச்சவாய இந்து உடன்பிறப்புகள் குடும்ப ஓட்டுக்கள் இல்லையென்றால் கட்டுமர திருட்டு திமுக என்ற கட்சியே இருக்காது.

  • Dharmavaan - Chennai,இந்தியா

    நேற்று ஆரம்பித்த கட்சி இவ்வளவு ஒட்டு வாங்கிவது ஆச்சர்யம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement