Load Image
Advertisement

அவினாசிலிங்கம் உயர்கல்வி நிறுவனத்தில் பாராளுமன்ற நிகழ்வு

  அவினாசிலிங்கம் உயர்கல்வி நிறுவனத்தில் பாராளுமன்ற நிகழ்வு
ADVERTISEMENT
கோவை;அவினாசிலிங்கம் உயர்கல்வி நிறுவனத்தில், தேசிய இளைஞர் பாராளுமன்ற நிகழ்வு நேற்று நடந்தது. வேந்தர் தியாகராஜன் தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் பதிவாளர் கவுசல்யா, மாணவர்கள் பாராளுமன்ற செயல்பாடுகளை தெரிந்து வைத்திருப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து பல்துறை மாணவர்கள் இணைந்து பாராளுமன்ற செயல்பாடுகளை நிகழ்த்தி காட்டினர்.

பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்பு சிக்கல், தொலைநோக்கு திட்டங்களின் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதங்களை மாணவர்கள் முன்வைத்தனர். இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி.,நாகராஜன், துணைவேந்தர் பாரதிஹரிசங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement