Load Image
Advertisement

வரும் 30ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு

கோவை மாவட்ட அளவில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், மாதந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்படுவது வழக்கம்.

இம்மாதத்துக்கான (நவ.,) கூட்டம், வரும், 30ம் தேதி (புதன்கிழமை), காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.

கலெக்டர் சமீரன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், வேளாண் துறை சார்ந்த உயரதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர்.

விவசாயம் சார்ந்த பிரச்னைகளை, விவசாயிகள் நேரில் முறையிடலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.- நமது நிருபர் -


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement