ADVERTISEMENT
புதுடில்லி: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இணைய தளம் மீது வைரஸ் தாக்குதல் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டில்லியில் உள்ள புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று இணையதள செயல்பாட்டில் தடங்கல் ஏற்பட்டு தீடீரென சர்வர் முடங்கியது.
விசாரணையில் எய்மஸ்சின் இணையதள தகவல்களை சேகரிக்கும் கணினி, 'சர்வர்' ஆகியவற்றை முடக்கும் விதமாக, 'ஹேக்கர்'கள் 'சைபர்' தாக்குதலில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாயின. எனினும் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் ரான்சம்வேர் எனப்படும் வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வரில் பழுது ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தேசிய தகவல் மையம் ஆய்வு செய்து வருகிறது.
.
டில்லியில் உள்ள புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று இணையதள செயல்பாட்டில் தடங்கல் ஏற்பட்டு தீடீரென சர்வர் முடங்கியது.

விசாரணையில் எய்மஸ்சின் இணையதள தகவல்களை சேகரிக்கும் கணினி, 'சர்வர்' ஆகியவற்றை முடக்கும் விதமாக, 'ஹேக்கர்'கள் 'சைபர்' தாக்குதலில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாயின. எனினும் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் ரான்சம்வேர் எனப்படும் வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வரில் பழுது ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தேசிய தகவல் மையம் ஆய்வு செய்து வருகிறது.
.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
தமிழ்நாட்டில் எய்ம்ஸை வேண்டுமென்றே முடக்கும் இந்த கையாலாகாத ஒன்றிய அரசு, அதன் சர்வர் முடக்கப்படுவதையும் கண்டுகொள்ள தேவையில்லை..