ADVERTISEMENT
கோல்கட்டா: மேற்குவங்கத்தின் புதிய கவர்னராக சிவி ஆனந்த போஸ் இன்று (நவ.,23) பதவியேற்றார்.
கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி, சபாநாயகர் பிமன் பானர்ஜி முன்னிலையில், கோல்கட்டா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
1977ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஓய்வுபெற்ற கேரள கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஆனந்த போஸ், கடந்த நவ.,17ல் மேற்குவங்க புதிய கவர்னராக நியமிக்கப்பட்டார். இவர் பணி ஓய்விற்கு பிறகு கோல்கட்டாவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தின் நிர்வாகியாக பணியாற்றினார்.
கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி, சபாநாயகர் பிமன் பானர்ஜி முன்னிலையில், கோல்கட்டா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
1977ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஓய்வுபெற்ற கேரள கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஆனந்த போஸ், கடந்த நவ.,17ல் மேற்குவங்க புதிய கவர்னராக நியமிக்கப்பட்டார். இவர் பணி ஓய்விற்கு பிறகு கோல்கட்டாவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தின் நிர்வாகியாக பணியாற்றினார்.
வாசகர் கருத்து (2)
He should be shrude like our TN Governor Ravi. Should not be a silent spectator like Ela Ganesan
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
A straight forward, brilliant, very simple natured, ex IAS officer of Kerala cadre. A man full of brillant ideas, with national interest as his only motive. He was an expert in the low cost housing for poorer section of the people and provided thousands free homes, under a welfare scheme. But, when he could not work peacefully in the state, at a point of time Modiji called him to Gujarat, when he was CM, there. Now after retirement, he has joined BJP and he is definitely a " chella pillai" of Modiji. His ion as Governor of W. Bengal is good move, by BJP.