Load Image
Advertisement

இபிஎஸ், ஓபிஎஎஸ்-ஐ அருகருகே வைத்து சந்தித்த பிரதமர்?

 இபிஎஸ், ஓபிஎஎஸ்-ஐ அருகருகே வைத்து சந்தித்த பிரதமர்?
ADVERTISEMENT

மதுரை: மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி, பன்னீர்செல்வத்தை அருகருகே வைத்து பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து ஒரு சில நொடிகள் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.


அதிமுக.,வில் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில், தமிழகம் வந்த நரேந்திர மோடியை தனியாக சந்திக்க இருவரும் தீவிர முயற்சி மேற்கொண்டனர். காந்திகிராமம் பல்கலையில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள நரேந்திர மோடி மதுரை விமான நிலையம் வந்தார்.

Latest Tamil News
முன்னதாக, அவரை வரவேற்க விமான நிலையத்தில் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் காத்திருந்தனர். விமானத்தில் இருந்து இறங்கிய மோடியை, இருவரும் வரவேற்றனர். அப்போது, அவர்களை ஒன்றாக அருகே வரவழைத்து ஒரு சில நொடிகள் பேசியதாக கூறப்படுகிறது.


வாசகர் கருத்து (17)

  • BALU - HOSUR,இந்தியா

    கூட்டிக் கொடுத்தேப் பழகிப் போன 200 ரூபா உபிஸ்களுக்கு எப்போதும் அதே நினைப்புன்னு அப்பட்டமா தெரியுது.

  • venugopal s -

    இவர்கள் இருவருமே அறிவில்லாதவர்கள்.இவர்கள் மட்டும் ஒற்றுமையாக இருந்து அதிமுக கட்சியை ஒழுங்காக வளர்த்திருந்தால் இன்று மோடியிடம் கை கட்டி நிற்க வேண்டிய அவசியம் இல்லை. அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மோடியே இவர்களைத் தேடி வந்திருப்பார்.

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    இபிஎஸ், ஓபிஎஎஸ்-ஐ அருகருகே வைத்து சந்தித்தார் பிரதமர் மோடி. This is news. Whs is the USE ?

  • அப்புசாமி -

    பட்டமளிப்புக்கு வர்ரேன்னு அரசு செலவில் வந்து அரசியல் பேசிட்டுப் போறாரு.

  • r ravichandran - chennai,இந்தியா

    மத்திய அரசுக்கு உளவு துறை அமைப்புகள் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் தான் , கட்சியில் நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆதரவு பன்னீர்செல்வம் அவர்களுக்கு இல்லாத போதும், பிஜேபி அவரையும் கைவிட மறுக்கிறது. பழனிசாமி அவர்களுக்கு கொங்கு மாவட்டம் தவிர மற்ற இடங்களில் ஆதரவு இல்லா நிலையில், 10.5 சதவிகித இட ஒதுக்கீடுகள் எந்த அளவுக்கு தென் மாவட்டங்களில் அதிருப்தி அடைந்தது என்று சட்ட மன்ற தேர்தல் முடிவில் தெரிந்தது தான். இதில் வேறு பன்னீர்செல்வம், தினகரன் வேண்டாம் என்று சொல்வது 1 கோடி மக்கள் தொகை உள்ள முக்குலத்தோர் சமுதாய ஓட்டுக்கள் அறவே கையை விட்டு போகும் சூழ்நிலை வரும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement