ADVERTISEMENT
ஐதராபாத்: தெலுங்கானாவில் 'பாரத் ஜோடோ ' யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல், தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொண்ட நிகழ்வு நடந்துள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், 'பாரத்ஜோடோ யாத்திரை' நடத்தி வருகிறார். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை தாண்டி தெலுங்கானாவில் இந்த யாத்திரை நுழைந்துள்ளது.

இந்த யாத்திரையின் 57 வது நாளில் தெலுங்கானாவின் பாரம்பரிய பொனாலு திருவிழாவில் ராகுல் கலந்து கொண்டார். பழங்குடி மக்கள் தங்களை தாங்களே சாட்டையால் அடிதது கொள்ளும் பாரம்பரிய திருவிழாவில் கலந்து கொண்ட ராகுல், கனமான கயிற்றை எடுத்து கொண்டு தன்னை தானே அடித்து கொண்டார். இதனை தொடர்ந்து மேள தாளங்களுடன் அங்கிருந்த பழங்குடி மக்களுடன் இணைந்து நடனமாடினார்.
வாசகர் கருத்து (50)
அது சாட்டைதானா? இல்ல...ரொம்ப சன்னமா தெரியுதே..அதான் கேட்டேன்
யாரு கண்டா.. தமிழக வாக்காளர்கள் மாதிரி மற்ற அனைத்து மாநிலங்களிலும் வாக்காளர்கள் முடிவு பண்ணிட்டா நிச்சயம் இவர் பிரதமரே .....
ஒரு கோமாளியின் கூத்து ஆரம்பம். எத்தைத்தின்றால் பித்தம் தெளியும் என்று அலையும் கோமாளி.
இப்படியெல்லாம் செய்தால் பிரதமர் ஆகிவிடலாம் என்று எந்த பிரஷாந்த் கிஷோர் இவனுக்கு சொன்னான் என்று தெரியவில்லை
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
அடுத்தது..