ADVERTISEMENT
சென்னை: கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.,2) விடுமுறை அறிவித்து, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
* சென்னை
* ராணிப்பேட்டை
* திருவள்ளூர்

பள்ளிக்கு மட்டும் விடுமுறை:
* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு
* வேலூர்
* விழுப்புரம்
* திருவண்ணாமலை
(* திருப்பத்தூரில் 8ம் வகுப்பு வரை மட்டும் விடுமுறை)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!