ADVERTISEMENT
தூத்துக்குடி: இந்திய கடல் எல்லையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை நீர்கொழும்பு மாவட்டத்தை சார்ந்த மீனவர்கள் 5 பேரை இந்திய கடற்படை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் டிஎஸ்பி பிரதாபன் ஆய்வாளர் சைரேஸ் ஆகியார் தலைமையில் விசாரணை மே ற்கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!