ADVERTISEMENT
சென்னை: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க, காலை 6-7 மணி வரையும், இரவு 7 - 8 மணி வரையும் மட்டுமே மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளித்துள்ளது.
* குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுக்களை மட்டுமே வெடிக்க வேண்டும்.
* மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

* குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
* அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து, மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* தீபாவளி அன்று காலை 6-7 மணி வரையும், இரவு 7 - 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம்.
* குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுக்களை மட்டுமே வெடிக்க வேண்டும்.
* மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

* குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
* அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.
வாசகர் கருத்து (19)
பெட்ரோல் குண்டு போடாலாமா ஆபிசர்
24 மணிநேரமும் வெடிப்போம் முடிஞ்சா தடுத்துப்பாருங்கடா நீங்க இப்படி சொல்லச்சொல்ல வருசா வருசம் வெடி அதிகமாகிக்கொண்டு தான் போகிறது திக திமுக காரன் பூராம் வெடி வெடிக்க பெறும் மாசு கட்டுப்பாடாம் போங்கடா
பட்டாசு வெடிக்கும் நேரம் சுருங்கி கொண்டே போகிறது ஒரே முறையாக தீபாவளி பண்டிகையே கொண்டாட கூடாதுன்னு சொல்லுடிங்க
டிசம்பர் முப்பத்தி ஒன்று அன்று இரவு பதினொன்றரை மணி முதல் ஒரு மணி வரை வெடிக்கலாம் தப்பில்லை .சமநீதி திராவிட மாடல்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அதையும் கூட தண்ணீரில் முக்கி விட்டுத்தான் வெடிக்க வேண்டும் என்று கூட சொல்லலாம். அரசியல்வியாதிகளின் ஸாரி அரசியல்வாதிகளின் எடுபிடிகள் தினமும் வெடிக்கும் வெடிகளின் அளவை கட்டுப்படுத்த யாருக்குமே தைரியம் இல்லை.