Load Image
Advertisement

லிப்ட் அறுந்து விழுந்து 8 தொழிலாளர்கள் பலி

 லிப்ட் அறுந்து விழுந்து 8 தொழிலாளர்கள் பலி
ADVERTISEMENT
ஆமதாபாத்: குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் லிப்ட் அறுந்து விழுந்ததில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.


வாசகர் கருத்து (1)

  • ThiaguK - Madurai,இந்தியா

    ஆழ்ந்த அனுதாபங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement