புதுடில்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் நாட்டில் கள்ள நோட்டு புழக்கம் வெகுவாக குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் நாட்டில் கள்ள நோட்டு புழக்கம் வெகுவாக குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, 2016-17ம் நிதியாண்டில் ரூ.43.46 கோடி அளவிற்கு கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்ட நிலையில், 2021-22ல் ரூ.8.25 கோடி அளவிற்கே கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆண்டு வாரியாக..
2016-17ம் நிதி ஆண்டில் ரூ.43,46,75,710
2017-18ம் நிதி ஆண்டில் ரூ.23,34,91,965
2018-19ம் நிதி ஆண்டில் ரூ.8,23,59,960
2019-20 நிதி ஆண்டில் ரூ. 7,48,03,650
2020-21ம் நிதி ஆண்டில் ரூ.5,45,00,125
2021-22ம் நிதி ஆண்டில் ரூ.8,25,93,565
வாசகர் கருத்து (7)
கருப்பு பணம் இந்தியாவில் இருந்து சுவிஸ் பேங்குக்கு சென்று விட்டதால் இங்கே கருப்பு பணப்புழக்கம் குறைவாக உள்ளது.
2020-21 யை 2021-22 இல் அதிகமாக இருக்கிறது என்று இந்த செய்தியே சொல்லுது.. ஆனால் இவுங்க குறைவு என்று சொல்லுவாங்க.. நாம் ஆமாம் என்று சொல்ல வேண்டுமாம்...
கள்ள பணமெல்லாம் சுவிஸ் வங்கிக்கு போயிருக்கும்
நாட்டில் கள்ள நோட்டுகள் புழக்கம் குறைவு: மத்திய அரசு. ஹி...ஹி...ஹி....ஆனா நல்ல நோட்டுகள் பல ஆயிரம் கோடிகள் கட்டுமரம் கருணாநிதியின் திருட்டு திமுக ஆட்சியில் ஊழல்கள் மூலமும் லஞ்சங்கள் மூலமும் புழக்கம் அதிகமா இருக்கே அதை எப்படி நிறுத்துவீங்க ஆபீசர்? ஹி...ஹி...ஹி...
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
பலே...பலே... கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நல்ல நோட்டு மாதிரி அடிக்கிறாங்க போலிருக்கு. டெக்னாலஜி ரொம்ப முன்னேறிடிச்சோ?