இன்று காலை பொதுக்குழு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் அதிமுகவில் , சென்னை வானகரத்தில் பொதுக்குழுவில் எதிர்கட்சி தலைவரான பழனிசாமி பங்கேற்றுள்ளார்.

ஏற்கனவே அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் தலைமையில் தொண்டர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அங்கு வந்த நிலையில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சிலர் காயமுற்றதாக கூறப்படுகிறது. இரு தரப்பினரும் கம்பு மற்றும் கல் மூலம் தாக்கினர். இதனால் பெரும் பதட்டம் நிலவுகிறது.
வாசகர் கருத்து (49)
OPS அத்து மீறி, அதிமுக அலுவலகத்தில் அடாவடி செய்தது அநியாயம், அக்கிரமம், அராஜகத்தின் உச்சம். வன்முறை என்றுமே நல்முறை அன்று. சட்டத்தை நம்பி, தீர்வு நாடியவர், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே செயலாற்றவேண்டும். இருந்த சில ஆதரவாளர்களையும், இச்செயலால் அவர் இழக்க முற்பட்டுள்ளார். ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு என்பதை தெளிவு படுத்தி உள்ளார் கூடாநட்பு கேடாகவே முடியும் புரிந்தால் சரி.
தி மு க என்னதான் அழுது உருண்டு அடித்து புரண்டாலும் திராவிடம் தமிழ் நாட்டில் அடியோடு வேரறுத்து முழுமையாக களையப்படும் . இது அண்ணாமலையார் சபதம் ...அறிவாலயம் வேண்டுமானால் கிறிஸ்துவனுங்க கல்லறை தோட்டமாக மாற்றி கொள்ளலாம் ...
இந்த படுதோல்வி நாடகத்திற்கு கதை, திரைக்கதை, வஜனம், இயக்கம் அனைத்தும் ........
நியாமானவராய் இருந்தால் அராஜகத்தில் எதுக்கு இறங்கணும் ... குண்டர்களை இவருக்கு ஏற்பாடு செய்வது யார் என்று உலகுக்கே தெரியும்.. சட்டப்படி நியாயப்படி இவர் செல்லா காசு
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
தனித்து விடப்பட்டுள்ள பன்னிர்செல்வத்தை ப.ஜ.க பயன்படுத்திக் கொள்ளவேண்டும்