தமிழகத்தில் கோவிட் : 2 ஆயிரத்து 500 ஐ தாண்டியது; ஒரே நாளில் 2,672 பேர் பாதிப்பு
சென்னை : தமிழகத்தில் கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (ஜூலை 3 ம் தேதி) ஒரே நாளில் 2,672 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் இன்று (ஜூலை 3 ) 33,289 பேருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சென்னையில் 1,072; செங்கல்பட்டு 373; திருவள்ளூர் 131, கோவை 145; திருச்சி 104 ; திருநெல்வேலி 89 ;கன்னியாகுமரி 83; காஞ்சிபுரம் 81; தூத்துக்குடி 72, விருதுநகர் 59; மதுரை 54; ராணிப்பேட்டை 38; திருவண்ணாமலை , சேலம் 35; ஈரோடு 31 ;விழுப்புரம், நாமக்கல் 25; திருப்பூர் 21;கிருஷ்ணகிரி 20;தென்காசி17; தஞ்சாவூர்,சிவகங்கை16; பெரம்பலுார், கடலுார் 14; திருப்பூர், நாமக்கல்13; புதுக்கோட்டை,கள்ளக்குறிச்சி 12; நீலகிரி 11; அரியலுார் 9; திண்டுக்கல் 8, திருவாரூர்,வேலுார் 7; தர்மபுரி, கரூர், ராமநாதபுரம் 6 ; நாகப்பட்டினம், தேனி 5;மயிலாடுதுறை 4; திருப்பத்துார் 2; இத்துடன் மாலதீவு சென்று வந்த இருவரையும் சேர்த்து மொத்தம் 2,672 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,82,775 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,487 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,30,245 ஆக உயர்ந்துள்ளது. கோவிட்டால் பலியானோர் எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு தொடர்ந்து ஆயிரத்தை தாண்டியது. நேற்று (ஜூலை 2ம் தேதி ) 1,059 ஆக இருந்த நிலையில் இன்று (ஜூலை 3 ம் தேதி) சென்னையில் 1,072 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 14,504 ஆக உள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் இன்று (ஜூலை 3 ) 33,289 பேருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சென்னையில் 1,072; செங்கல்பட்டு 373; திருவள்ளூர் 131, கோவை 145; திருச்சி 104 ; திருநெல்வேலி 89 ;கன்னியாகுமரி 83; காஞ்சிபுரம் 81; தூத்துக்குடி 72, விருதுநகர் 59; மதுரை 54; ராணிப்பேட்டை 38; திருவண்ணாமலை , சேலம் 35; ஈரோடு 31 ;விழுப்புரம், நாமக்கல் 25; திருப்பூர் 21;கிருஷ்ணகிரி 20;தென்காசி17; தஞ்சாவூர்,சிவகங்கை16; பெரம்பலுார், கடலுார் 14; திருப்பூர், நாமக்கல்13; புதுக்கோட்டை,கள்ளக்குறிச்சி 12; நீலகிரி 11; அரியலுார் 9; திண்டுக்கல் 8, திருவாரூர்,வேலுார் 7; தர்மபுரி, கரூர், ராமநாதபுரம் 6 ; நாகப்பட்டினம், தேனி 5;மயிலாடுதுறை 4; திருப்பத்துார் 2; இத்துடன் மாலதீவு சென்று வந்த இருவரையும் சேர்த்து மொத்தம் 2,672 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,82,775 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,487 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,30,245 ஆக உயர்ந்துள்ளது. கோவிட்டால் பலியானோர் எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு தொடர்ந்து ஆயிரத்தை தாண்டியது. நேற்று (ஜூலை 2ம் தேதி ) 1,059 ஆக இருந்த நிலையில் இன்று (ஜூலை 3 ம் தேதி) சென்னையில் 1,072 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 14,504 ஆக உள்ளது.
மாவட்டவாரியாக பாதிக்கப்பட்டோரின் பட்டியல்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கோரோனோவை பற்றி கருது சொல்ல ஒன்றுமே இல்லை. என் என்றால் இவர்களுக்கு சிஸ்டம் தெரியாது. சிஸ்டம் சரியில்லை.