தமிழகத்தில் கோவிட் :ஆயிரத்தை தாண்டி ஒரே நாளில் 1,461 பேர் பாதிப்பு
சென்னை : தமிழகத்தில் கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (ஜூன் 27 ம் தேதி) ஒரே நாளில் 1,461 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் இன்று (ஜூன் 27) 24,971 பேருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சென்னையில் 543; செங்கல்பட்டு 240; கோவை 181; திருவள்ளூர் 75, கன்னியாகுமரி 62;காஞ்சிபுரம் 47; திருச்சி 36 ; திருநெல்வேலி 31; தூத்துக்குடி 30; சேலம் 23; தென்காசி 20; விருதுநகர் 36; ராணிப்பேட்டை27;சேலம் 19;நீலகிரி 17 ; தஞ்சாவூர்,மதுரை 12; கிருஷ்ணகிரி 10; ஈரோடு8; தென்காசி, திருப்பூர் 7; வேலுார் 6 ; விழுப்புரம், திருவாரூர், கடலுார் 5; கரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் 4; நாமக்கல், அரியலுார், மயிலாடுதுறை 3; திருவண்ணாமலை , பெரம்பலுார், தேனி 2; திண்டுக்கல், கள்ளக்குறிச்சி நாகப்பட்டினம், திருப்பத்துாரில் தலா ஒருவரும் சிவகங்கை மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் பாதிப்பு எதுவுமில்லாமல் மொத்தம் 1,461 பேருக்கும் கேரளா மாநிலம் சென்று திரும்பிய இருவர் மற்றும் அமெரிக்கா 2; ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு சென்று திரும்பிய தலா ஒருவரையும் சேர்த்து 1,461 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,69,805 ஆக அதிகரித்துள்ளது. இன்று 697 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,23,557 ஆக உயர்ந்துள்ளது. கோவிட்டால் பலியானோர் எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு என்பது ஒரு நாள் அதிகரிப்பு மறுநாள் குறைவு என மாறி மாறி வருகிறது. நேற்று (25 ம் தேதி) 624 ஆக இருந்த நிலையில் இன்று (27 ம் தேதி)சென்னையில் 543 ஆக குறைந்துள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7,458 ல் இருந்து 8,222 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் இன்று (ஜூன் 27) 24,971 பேருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சென்னையில் 543; செங்கல்பட்டு 240; கோவை 181; திருவள்ளூர் 75, கன்னியாகுமரி 62;காஞ்சிபுரம் 47; திருச்சி 36 ; திருநெல்வேலி 31; தூத்துக்குடி 30; சேலம் 23; தென்காசி 20; விருதுநகர் 36; ராணிப்பேட்டை27;சேலம் 19;நீலகிரி 17 ; தஞ்சாவூர்,மதுரை 12; கிருஷ்ணகிரி 10; ஈரோடு8; தென்காசி, திருப்பூர் 7; வேலுார் 6 ; விழுப்புரம், திருவாரூர், கடலுார் 5; கரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் 4; நாமக்கல், அரியலுார், மயிலாடுதுறை 3; திருவண்ணாமலை , பெரம்பலுார், தேனி 2; திண்டுக்கல், கள்ளக்குறிச்சி நாகப்பட்டினம், திருப்பத்துாரில் தலா ஒருவரும் சிவகங்கை மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் பாதிப்பு எதுவுமில்லாமல் மொத்தம் 1,461 பேருக்கும் கேரளா மாநிலம் சென்று திரும்பிய இருவர் மற்றும் அமெரிக்கா 2; ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு சென்று திரும்பிய தலா ஒருவரையும் சேர்த்து 1,461 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,69,805 ஆக அதிகரித்துள்ளது. இன்று 697 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,23,557 ஆக உயர்ந்துள்ளது. கோவிட்டால் பலியானோர் எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு என்பது ஒரு நாள் அதிகரிப்பு மறுநாள் குறைவு என மாறி மாறி வருகிறது. நேற்று (25 ம் தேதி) 624 ஆக இருந்த நிலையில் இன்று (27 ம் தேதி)சென்னையில் 543 ஆக குறைந்துள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7,458 ல் இருந்து 8,222 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!