கோவையில் 50 பேருக்கு கொரோனா
கோவை : மாவட்டத்தில் நேற்று, 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 34 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது, 264 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!