கருத்தரங்கம்
சிவகாசி,- -சிவகாசி ஏ. ஏ. ஏ., பொறியியல், கல்லுாரியில் ஆயுதப்படையில் பொறியியல் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரி முதல்வர் சேகர் தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் வீருக்கண்ணன் வரவேற்றார். விருதுநகர் பட்டாலியன் தேசிய மாணவர் படை தலைவர் கர்னல் ஆறுமுகம் பேசினார்.
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!