Load Image
Advertisement

வாகன ஓட்டிகள் பாதிப்பு

ஆர்.எஸ்.மங்கலம்,-கிழக்கு கடற்கரை சாலை உப்பூர் அருகே புதுக்காடு பகுதியில் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. 80 முதல் 120 கி.மீ., வேகத்தில் செல்லும் வாகனங்கள் பள்ளம் காரணமாக விபத்தில் சிக்குகின்றன. எனவே பெரும் விபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement