ADVERTISEMENT
தேனி: அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்துவிட்டு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியேறினார். அப்போது அவர் மீது பாட்டில் வீசப்பட்டது. இதனை கண்டித்து தேனியில் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
பன்னீர் மீது தண்ணீர்