நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில், சில நாட்களாக சூறாவளியுடன் மழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்தால், குளச்சல், முட்டம், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை மையமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த ஆயிரம் விசைப்படகுகள் மற்றும் இரண்டாயிரம் வள்ளம், கட்டுமரங்கள் கடலுக்கு செல்லவில்லை.குறும்பனை கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற பைபர் படகு கவிழ்ந்து, ஏசுதாசன், 51, என்ற மீனவர் பலியானார். ஒருவர் நீச்சலடித்து கரை சேர்ந்தார்.
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில், சில நாட்களாக சூறாவளியுடன் மழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்தால், குளச்சல், முட்டம்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...!
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே, ‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!