Load Image
Advertisement

தலைமையாசிரியை தற்கொலை



திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், காங்கயம், பாரதியார் வீதியை சேர்ந்தவர் பானு ஸ்ரீ கார்த்திகா, 42. திருமணமாகி விவாகரத்து பெற்றார். பின், குணசேகரன், 38 என்பவர், பானு ஸ்ரீ கார்த்திகாவை காதலித்து, குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த, 2014 ல் திருமணம் செய்தார். ஏழு வயதில் மகன் உள்ளார்.படியூரில் அரசு துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக பானுஸ்ரீகார்த்திகா இருந்து வந்தார். நேற்று முன்தினம், திருச்செந்துாருக்கு சென்று விட்டு கணவர் வீடு திரும்பினார். பானு ஸ்ரீ கார்த்திகா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement