தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம்ஆன்லைன் வருகை பதிவு பயிற்சி
பதிவு செய்த நாள்: மே 15,2022
Share
விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி ஒன்றியத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பில் பணிபுரியும் தொழிலாளர் வருகை பதிவு ஆன்லைனில் பதிவேற்றம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி புரியும் தொழிலாளர்கள் வருகையை தினமும் பணி நடைபெறும் இடத்திலிருந்து மொபைல் ஆப்பில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் என்ற செயலில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. விக்கிரவாண்டியில், பதிவேற்றம் செய்வது குறித்த பயிற்சி நடந்தது.பயிற்சிக்கு, மாவட்ட ஊராட்சிகள் குழு செயலாளர் குருசாமி தலைமை தாங்கி பணி தள பொறுப்பாளர், ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலாளர் ஆகியோருக்கு பயிற்சி அளித்தார்.பி.டி.ஓ.,க்கள் நாராயணன், குலோத்துங்கன், கணினி உதவியாளர் செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்
விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி ஒன்றியத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பில் பணிபுரியும் தொழிலாளர் வருகை பதிவு ஆன்லைனில் பதிவேற்றம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...!
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே, ‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!